
நிலக்கிளி என்ற பிரபல நாவலால் “நிலக்கிளி” பாலமனோகரன் என்று பரவலான கவனத்தைப் பெற்ற இவர் தற்போது டென்மார்க்கில் வசித்து வருகின்றார். அண்மையில் bleeding hearts என்ற அவரது ஆங்கில நாவல் வெளியீட்டை முன்வைத்து கனடா வந்திருந்தபோது “சுடருள் இருள்” நிகழ்வில் கலந்து கொண்டு தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அதன் ஒலித் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கீழ் வரும் ஒலிப் பதிவை முழுமையாகக் கேட்க, “Play full Song" என்ற சுட்டியை அழுத்தவும்
Writer Balamanokaran -
No comments:
Post a Comment