Sunday, June 21, 2009

எழுத்தாளர் தேவகாந்தனின் ஆளுமைகளும் அனுபவங்களும்






பிரபல எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான தேவகாந்தன் ”சுடருள் இருள்” நிகழ்வில் கலந்து கொண்டு “ஆளுமைகளும் அனுபவ்ங்களும் என்ற தலைப்பில் தன் இலக்கிய அனுபவங்களை சுவைபட சொன்னார். அதன் ஒலித் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அவரது வலைமனை முகவரி
www.devakanthan.blogspot.com


கீழ் வரும் ஒலிப் பதிவை முழுமையாகக் கேட்க, “Play full Song" என்ற சுட்டியை அழுத்தவும்.


Writer Devakanthan -


No comments: