Friday, June 26, 2009

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை - கவிஞர் நவம் வழங்கிய உரை


சுடருள் இருள் நிகழ்வில் தீபச்செல்வனின் “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” நூலை முன்வைத்து கவிஞர் நவம் வாசித்த உரையின் ஒலித் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நவம் அவர்கள் இவர் கவிஞரும் திறனாய்வாளருமாவார். இவரது உள்ளும் புறமும் - இலங்கையில் விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பாகும். மேலும் கடந்த காலத்தில் வெளிவந்த நான்காம் பரிணாமம் சஞ்சிகையின் ஆசிரியருமாவார்.

கீழ் வரும் ஒலிப் பதிவை முழுமையாகக் கேட்க, “Play full Song" என்ற சுட்டியை அழுத்தவும்



Navam on Theepachelvan - Navam

1 comment:

கானா பிரபா said...

ஒலிப்பகிர்வுக்கு மிக்க நன்றி, முன் பக்கத்தில் இணைத்த ஒலியில் பாதி தான் இருக்கிறது முழுதும் கேட்க மூல இணைப்புக்கு செல்ல வேண்டியிருக்கிறது.