Thursday, June 11, 2009

சுடருள் இருள்: June 13 (Sat) 3.00 pm



கனடாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சமூக, இலக்கிய நிகழ்வுகளில் எமது பங்களிப்பாக நண்பர்கள் இணைந்து “சுடருள் இருள்” என்கிற இலக்கிய நிகழ்வு ஒன்றை எதிர்வரும் ஜூன் 13ம் திகதி, சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு “ஸ்கார்பறோ சிவிக் சென்ரர்” இல் நடாத்த உள்ளோம்.

ஆர்வலர்கள் கலந்து கொள்ளுமாறும், நண்பர்களுக்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

********************************************************

சுடருள் இருள்


ஆளுமைகளும் அனுபவங்களும்
-'நிலக்கிளி' அ. பாலமனோகரன்
-தேவகாந்தன்


தீபச்செல்வனின் "பதுங்குகுழியில் பிறந்த குழந்தை"
சில‌ ப‌கிர்த‌ல்க‌ள்
-க.நவம்
-தர்சன்
-தீபச்செல்வனின் உரை(சுதன்)


குறுந்திரைப்படம் திரையிடல்

கருத்துக்கள்/சிந்தனைகள்/பரிமாறல்கள்


June 13, 2009 (Saturday) at 3.00 p.m
Scarborough Civic Centre
(150 Borough Drive, Scarborough)



தொடர்புகளுக்கு:
இளங்கோ 416 725 4862 சுதன் 647 829 9350 நிவேதா 647 293 0673 தீபன் 905 599 6375

No comments: